Saturday 10 June 2017

(68)மரங்கள் - நினைவிலும் புனைவிலும்

மதுமிதா தொகுத்துள்ள இந்த நூலில் நஞ்சில்நாடன், வண்ணதாசன், அ.முத்துலிங்கம், பாவண்ணன், பிரபஞ்சன் உட்பட பல எழுத்தாளர்கள் மரங்கள் பற்றிய தமது நினைவுகளை எழுதியுள்ளனர். Apartment வாழ்க்கையுடன் ஒன்றிப்போன நகர வாழ்க்கையில் சாத்தியமற்ற மரங்களை எல்லோரும் தமது இளம்பிராய கிராமிய வாழ்க்கையின் எஞ்சிய நினைவுகளுடன் மீட்டிப் பார்க்கத் தவறுவது இல்லை. இந்த நூலில் எழுதப்பட்ட கட்டுரைகள், அவற்றை எழுதியவர்களால் மறக்க முடியாத மரங்களின் நினைவுகளை சொல்கின்றன.

No comments:

Post a Comment