Thursday 29 December 2016

(64) நதியின் கரையில் - பாவண்ணன்

பாவண்ணன் கதைகளில் அன்பு மட்டுமே அடி நாதமாக இருக்கும். பாவண்ணன் என்றதும் ஜோக் அருவியும் துங்கபத்திரையும் யட்ச கானமும்  தான் எப்போதும் எனக்கு ஞாபகம் வரும். ' நதியின் கரையில்' 17 கதைகளைக் கொண்ட தொகுப்பு. பாவண்ணன் , வண்ணதாசன் கதைகளைப் படிக்கும் போது தான் வாழ்க்கையிலேயே ஒரு பிடிப்பு வருகிறது.

No comments:

Post a Comment